×

திருக்கழுக்குன்றம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு!

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் சுலோச்சனா என்பவர் உயிரிழந்துள்ளார். மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் சுலோச்சனா பேரன் சபரிவாசன்(13) படுகாயமடைந்தார்.

The post திருக்கழுக்குன்றம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Thirukkalukunram ,Chengalpattu ,Sulochana ,Thirukkalukkunram ,
× RELATED செருப்பால் ஏன் பாயை மிதித்தாய் என...